Friday, 22 August 2014

விதவை திருமண நிதியுதவி திட்டம்



டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டம்
வயது:  மணமகனுக்கு: 40 வயது மிகாமலும்,
        மணமகளுக்கு : 20 வயதுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
வருமானம் : உச்ச வரம்பு இல்லை
விண்ணப்பிக்கும் காலம்: திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள்
                             விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை: 1. விதவை சான்று
                          2.மறுமண அழைப்பிதழ். அல்லது
                                                                மறுமண பதிவு சான்று
அரசால் வழங்கப்படுவது: ரூ.15,000/-  ( அதில், ரூ.5,௦௦௦/- காசோலையாகவும்,           ரூ.10,௦௦௦/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்)
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                               அல்லது    
                                                                                                 2.  சமூக நல விரிவாக்க அலுவலர்.

No comments:

Post a Comment